OM JOKE OM PART 1
அன்பாய் இருப்போம்1
அன்பையே விதைப்போம்!
- அன்புடன் ஓம்1.பொய்யும் முளைகீரையும்
SANTHI M MARY :கோர்டுல வக்கீலுங்க பொய் சொல்றாங்கன்னு
கண்டுபிடிச்சிட்டேன்.
OM : எப்படி?
SANTHI M MARY:
ஒல்லியா ஓமக்குச்சி மாதிர் இருக்குற நீதிபதிய பார்த்து ’கனம்’
கோர்ட்டார் அவர்களேன்னு சொல்றாங்க!
குறிப்பு
ஒல்லிபிச்சனாட்டம் இருக்க்ரவங்கலுக்கெல்லாம் ரொம்ப ஆசை சே
நாம என்னைக்கு புசு புசுன்னு குண்டா அழகா உடம்பு சத
போட்ரதுன்னு
கவலய விடுங்க - ஒரே மாதம் போதும்
முளைகீரை அல்லது வெந்தய்கீரையுடன் உலுந்து,துவரை,
தேவையான அ ளவு வெந்தயம் சீரகம் சேர்த்து கடைந்து நெய்விட்டு
தாளித்து காலை,மதியம் என 2
வேளை பயன்படுத்தி பாருங அழகாயிடுவீங்க.
பின் குறிப்பு : கவலய தூக்கிபோட்டுட்டு பயன்படுத்துங்க
அன்புடன் ஹீரோ ஓம்
No comments:
Post a Comment